தமிழகம் ஈரோடு அருகே நெச்சிக்காட்டு வலசு பகுதியில் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் Oct 18, 2021 குட்கா நெச்சிக்கட்டு ஈரோடு ஈரோடு: ஆனைக்கல்பாளையம் அருகே நெச்சிக்காட்டு வலசு பகுதியில் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடோனில் பதுக்கிய ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் கைப்பற்றி நாட்ராயன் என்பவரை கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!!
அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது : பழ.நெடுமாறன்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்