கன்னியாகுமரி மாவட்டடம் கோதையாறு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை உடல் மீட்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டடம் கோதையாறு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை உடல் மீட்கப்பட்டுள்ளது. கோதையாற்றில் 6 மாத யானைக்குட்டி சடலத்தை கைப்பற்றி களியல் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: