தமிழகம் கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு Oct 17, 2021 கத்தார் கும்பம் கத்தார்: கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் பாலாஜி (38), மகன் ரக்ஷன்(10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். புகாரின்பேரில் கத்தார் நாட்டின் கடற்கரை பாதுகாப்புத் துறையினர் இருவரது உடல்களை மீட்டனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்