தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 27 செ.மீ. மழைப் பதிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 27 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மேலும், மணிமுத்தாறு - 10 செ.மீ., வால்பாறை -  7செ.மீ., பாளையங்கோட்டை - 2 செ.மீ., திருநெல்வேலி - 2 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Related Stories: