இந்தியா கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியிலும் கனமழை Oct 17, 2021 கேரளா கன்னியாகுமரி திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்: பிரபல புலனாய்வு ஊடகங்களில் ஒன்றான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பரபரப்பு தகவல்
டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால், சிசோடியாவுடன் கவிதா கூட்டுச் சதி செய்தார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் இமாச்சல் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஆந்திராவில் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்: சமூக வலைதளங்களில் வெளியிட்டார்