பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டும் என நாட்டு மக்கள் கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதைவிட முக்கியமாக சிலிண்டர் விலை ரூ.1000த்தை தொடவுள்ளது. : - காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.
ஒன்றிய ஏஜென்சிகளை பாரதிய ஜனதா அரசு தவறாக பயன்படுத்தியிருந்தால் பாதிக்கும் மேற்பட்ட மகாராஷ்டிரா அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள். :- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ்.