×

கோவை பேரூர் அருகே வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட தொழிலாளி..!

கோவை: கோவை பேரூர் அருகே தென்கரையில் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சைக்கிளில் பள்ளத்தை கடக்க முயன்ற தொழிலாளி மருதன், வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து செல்லப்பட்ட நபரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kovai Barrur , Coimbatore, worker
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...