கேரள மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 7,955 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 7,955 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவிலிருந்து 11,769 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: