தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, தேனருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: