ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணைய தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக புனிதப் பாண்டியன், உறுப்பினர்களாக வழக்கறிஞர் குமாரதேவன், எழில் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: