இலங்கை கடற்படை கைது செய்த 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை படையின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவித்திட இலங்கை அதிகாரிகளிடம் வலியுறுத்த  வேண்டும். மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: