தமிழகம் தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் Oct 15, 2021 Durimurugan தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற துரைமுருகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்