பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மாநில சராசரியான 45-ஐ விட குறைவான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ள மாவட்டங்கள் பணியை விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Stories: