7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

டெல்லி: 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை காணொலி மூலம் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். அரசுத்துறையில் உள்ள ஆய்தத்தொழிற்சாலை வாரியம் 100% அரசுக்கு சொந்தமான நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாட தயாரிப்பில் இந்தியாவின் தற்சார்பு நிலையை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: