இந்தியா ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடி வரும் இடத்தில் ஒருவர் கொல்லப்பட்டு தொங்க விடப்பட்டதால் பரபரப்பு Oct 15, 2021 அரியானா எல்லை ஹரியானா: ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடிவரும் இடத்தில் ஒருவர் கொல்லப்பட்டு தொங்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோனிபட் குந்திலியில் கை, கால்கள் வெட்டப்பட்டு உடல் தொங்கவிடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு
காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: மெகபூபா முப்தி உருக்கம்