ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடி வரும் இடத்தில் ஒருவர் கொல்லப்பட்டு தொங்க விடப்பட்டதால் பரபரப்பு

ஹரியானா: ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடிவரும் இடத்தில் ஒருவர் கொல்லப்பட்டு தொங்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோனிபட் குந்திலியில் கை, கால்கள் வெட்டப்பட்டு உடல் தொங்கவிடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: