நீலகிரியில் 4 பேரை கொன்ற T23 புலியை தேடும் பணி 21-வது நாளாக தொடர்கிறது

நீலகிரி: நீலகிரியில் 4 பேரை கொன்ற அச்சுறுத்தும் T23 புலியை 21-வது நாளாக தேடும் பணி தொடர்ந்து வருகிறது.  புலிக்கு நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் தப்பி ஓடியுள்ளது. இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்கிறது.

Related Stories: