குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்தவர் கொலை: மனைவி, மகள் கைது Oct 14, 2021 உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்தவரை மனைவி, மகள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். . செங்குறிச்சி கிராமத்தில் பூமிபாலனை கொலை செய்த மனைவி மீரா, மகள் பவித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்