குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்தவர் கொலை: மனைவி, மகள் கைது Oct 14, 2021 உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்தவரை மனைவி, மகள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். . செங்குறிச்சி கிராமத்தில் பூமிபாலனை கொலை செய்த மனைவி மீரா, மகள் பவித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி எண்ணூர் தனசேகர் திடீர் உண்ணாவிரதம்: சிசிடிவி கேமராவை உடைத்ததால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு
கொடியேற்றி 200 பேருக்கு அன்னதானம் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தேர்தல் விதிமீறல்: போலீசில் விஏஓ புகார்
மகன் தனியாக விட்டுச்சென்ற நிலையில் கழுத்து அறுபட்டநிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை
திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு வண்டலூர் ஊராட்சி தலைவி கைது: கணவன் கொலைக்கு பழி தீர்த்ததாக வாக்குமூலம்
காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 1 மாணவியை அடித்துக்கொன்று ஏரியில் வீச்சு: பெற்றோர் உள்பட 3 பேர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி அதிமுக நகர செயலாளர் கல்லால் அடித்துக்கொலை: டீ கடைக்காரர் கைது: மனைவிக்கு வலை
ஐதராபாத்திலிருந்து கடத்தி வந்த 15,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: சிறுவன் உட்பட இருவர் கைது, ஒருவர் தலைமறைவு