வர்த்தகம் இந்திய பங்குச் சந்தையில் அதிரடியாக உயர்ந்த டாடா குழுமத்தின் பங்குகள்: 20 சதவிகிதம் வரை அதிகரிப்பு Oct 14, 2021 டாடா இந்திய பங்கு சந்தை மும்பை: இந்திய பங்குச் சந்தையில் டாடா குழுமத்தின் பங்குகளை விலை ஒரே நாளில் அதிரடியாக 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 70,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி