குற்றம் கன்னியாகுமரியில் நள்ளிரவில் இளைஞர் வெட்டிக்கொலை Oct 14, 2021 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: தோப்பூர் குமாரபுரத்தில் லியோன் என்ற இளைஞர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் லியோனை 3 பேர் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லியோன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல்