திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 47 ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 47 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களில் 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 17 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றிப்பெற்ற ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களின் விவரம்; திருத்தணி ஒன்றியம், மத்தூர் வார்டு எண் 1 - டி.சுகுணா, கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஏனாதிமேல்பாக்கம் வார்டு எண் - 2 க.பரமசிவம், வார்டு எண் 5- ந.தேவராஜ், திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை வார்டு எண் 6- ஜா.ஜனாபாபு, பழையனூர் வார்டு எண் 1- ச.சந்தோஷ்குமார்,