செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 110 சவரன் நகை திருட்டு

செங்கல்பட்டு: அச்சரப்பாக்கத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் வீட்டில் 110 சவரன் நகை திருடப்பட்டுள்ளது.  கார்த்திகேயன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

Related Stories: