குற்றம் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 110 சவரன் நகை திருட்டு Sep 27, 2021 செடலால்பு செங்கல்பட்டு: அச்சரப்பாக்கத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் வீட்டில் 110 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. கார்த்திகேயன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு