தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழக அரசின் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் அக்டோபர் 17ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

Related Stories: