தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றதா?: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2012ல் தொடரப்பட்ட வழக்குகள் கூட இன்னும் நிலுவையில் தான் உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: