ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் காலை 6 முதல் மாலை 6 வரை இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை நடப்பதால், அஜ்மீர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க வாய்ஸ் கால் தவிர்த்து அனைத்து விதமான தகவல் தொடர்பு சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: