திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பழங்கரை, மடத்துப்பாளையம், ஆட்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காசிக்கவுண்டன்புதூர், கைகாட்டிபுதூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Related Stories: