நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கியதில் ஒருவர் காயம்!: கிராமவாசிகள் அச்சம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் காயம் அடைந்தார். தலையில் படுகாயமடைந்த சந்திரன் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். T23 என பெயரிடப்பட்டுள்ள புலி இதுவரை 2 பேரை தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: