நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.கிராம சபைகளை பொறுத்தவரை கடைசி மனிதனுக்கும் அதிகாரம் எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு.- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு தடுக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்தது. ஆனால், நீட் தேர்விலேயே தொடர் மோசடிகள் நடந்து வருகிறது.- பாமக நிறுவனர் ராமதாஸ்.