மதுரை: அரசு பேருந்துகளின் பேட்டரி திருடிய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 16 பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை, செக்கானூரணி- வாடிப்பட்டி- திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளில் பேட்டரி திருடியதாக வடிவேல் மற்றும் போஸ் என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.