ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால், இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியததுடன் கூடிய விடுமுறை: கொலம்பியா அரசு அறிவிப்பு

போகோட்டா: ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அவர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துளளது. குழந்தை இல்லாத சிலர் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கொலம்பிய லிபரல் கட்சி உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: