குற்றம் தூத்துக்குடியில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலிமஞ்சள் பறிமுதல் Sep 23, 2021 தூத்துக்குடி இலங்கை தூத்துக்குடி: பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 2 டன் விரலிமஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பட்டி கடற்கரையில் கடத்தலில் ஈடுபட்ட மேட்டுப்பாட்டியை சேர்ந்த அப்சல் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு