தூத்துக்குடியில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலிமஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி: பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 2 டன் விரலிமஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பட்டி கடற்கரையில் கடத்தலில் ஈடுபட்ட மேட்டுப்பாட்டியை சேர்ந்த அப்சல் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: