குற்றம் தோசைக்கல்லால் பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது Sep 23, 2021 தோசைக்கல் திருவள்ளூர்: சோழவரம் அருகே தோசைக்கல்லால் பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். பசுவன்பாளையத்தில் மது போதையில் பாட்டி சுசிலாவை தோசைக்கல்லால் அடித்து கொன்ற பேரன் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு