மனைவியின் தற்கொலையை தடுத்து நிறுத்தாமல் வீடியோ எடுத்த கொடூர கணவர் கைது

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பெண், நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்த கணவரின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலையை தடுத்து நிறுத்தாமல், மனைவி துடிதுடித்து உயிரிழக்கும் வரை வீடியோஎடுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: