நகைக்கடன் மோசடி விவகாரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் மீது வழக்குப்பதிவு

நாமக்கல்: நகைக்கடன் மோசடி விவகாரத்தில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக கூட்டுறவு சங்க எழுத்தர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து துணைப்பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

Related Stories: