குற்றம் மதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை Sep 22, 2021 மதுரை மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணமான சில தினங்களிலேயே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, கணவர்,மாமனார் கைது செய்து போலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி