சென்னை: அண்ணாமலை பல்கலை.யில் தொழிற்படிப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில் தமிழகஅரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி அண்ணாமலை பல்கலை. தொழிற்படிப்புகளை நடத்துவதாக ராம்குமார் ஆதித்தன் என்பவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.