மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 6 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை அழைத்து வந்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வகுமார் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். 

Related Stories: