உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தியது கிரிக்கெட் வாரியம்..!!

டெல்லி: உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது. மூத்த வீரர்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.60,000 ஆக உயர்த்தப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.25,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 

Related Stories: