ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!!

டெல்லி: ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. ராஜேந்திர பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது. ராஜேந்திர பாலாஜி தொடுத்த மேல்முறையீடு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories: