குற்றம் ராஜபாளையம் அருகே 5 லாரிகளில் கடத்தப்பட்ட 74 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் Sep 19, 2021 ராஜபாளையம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 5 லாரிகளில் கடத்தப்பட்ட 74 டன் நெல் மூட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் மூட்டைகளை கடத்தியவர்களிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்
சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது