திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி: திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 3 வெவ்வேறு இடங்களில் செம்மரக் கடத்தல்காரர்களிடம் இருந்து 34 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: