×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா.. 281பேர் பலி... : நேற்று ஒரு நாளில் மட்டும் 2,15,98,046 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.44 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.34 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 35,662 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,17,390 ஆக உயர்ந்தது.

* புதிதாக 281 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 444529 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32632222 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,40,639பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 79,42,87,699 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரு நாள் மட்டும் 2,15,98,046பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில்குணமடைந்தோர் விகிதம் 97.65% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.02% ஆக குறைந்துள்ளது.

Tags : Corona ,India , Corona kills 35,662 people in India in last 24 hours .. 281 killed ...: 2,15,98,046 people vaccinated in one day yesterday alone
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...