அரசின் கடன் தள்ளுபடிக்காக நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடகு வைத்தது அம்பலம்

நாமக்கல்: அரசின் கடன் தள்ளுபடிக்காக நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடகு வைத்தது அம்பலமாகியுள்ளது. திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் கடந்த ஆண்டு அடகு வைக்கப்பட்ட 2 வளையல்கள் போலி நகை என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: