தமிழகம் ஒரகடம் அருகே வீட்டிற்குள் மின்னல் தாக்கியதில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு Sep 18, 2021 ஒரகடம் காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே குண்ணவாக்கத்தில் வீட்டிற்குள் மின்னல் தாக்கியதில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இடி விழுந்த நிலையில் ஜன்னல் வழியாக மின்னல் பாய்ந்ததில் தூங்கிக்கொண்டிருந்த அரவிந்தன் என்பவர் இறந்துள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்