சூடு தணிந்தது!: சென்னையின் பல இடங்களில் கனமழை..மக்கள் மகிழ்ச்சி..!!

சென்னை: சென்னையில் பட்டினப்பாக்கம், மந்தைவெளி, சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: