இந்தியா உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கேட்ட தமிழ்நாடு தேர்தல் ஆணைய மனு 20ம் தேதி விசாரணை..!! Sep 17, 2021 தமிழ்நாடு தேர்தல் ஆணையம் டெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கேட்ட தமிழ்நாடு தேர்தல் ஆணைய மனு வருகின்ற 20ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.
`சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம் படிக்கிறேன்’ சித்தராமையாவுக்கு இலவச டிக்கெட் மாலை: சட்ட கல்லூரி மாணவியால் நெகிழ்ச்சி
பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை: விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ்
போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம், டெல்லியில் பரபரப்பு
பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு