குற்றம் தெலுங்கானாவில் சிறுமி வன்கொடுமை - தேடப்பட்ட இளைஞர் மரணம் Sep 16, 2021 தெலுங்கானா தெலங்கானா: சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 6 வயது சிறுமி வழக்கில் தேடப்பட்ட பள்ளகொண்டா ராஜு ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்