குற்றம் பெரம்பலூர் எம்.எம்.நகரில் பெண்காவலர் பூங்கொடி வீட்டில் ரூ.4.70 லட்சம், 10 சவரன் நகை கொள்ளை Sep 16, 2021 பெரம்பலூர் எம். பெரம்பலூர்: பெரம்பலூர் எம்.எம்.நகரில் பெண்காவலர் பூங்கொடி வீட்டில் ரூ.4.70 லட்சம், 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர் வீட்டிற்கு அருகில் உள்ள மேலும் 2 வீடுகளிலும் ரூ.12 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு