ஆந்திராவில் புதிதாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திராவில் புதிதாக 2,145 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* குணமடைந்து திரும்பியவர்கள்  2,003 பேர்

* சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழப்பு

Related Stories: