இந்தியா பெகாசஸ் உளவு விவகாரம்: விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் Aug 05, 2021 உச்ச நீதிமன்றம் டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. குற்றசாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என தலைமை நீதிபதி கூறிய நிலையில் வரும் செவ்வாய் கிழமைக்கு வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு