இந்தியா ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் Aug 04, 2021 உத்தம் ஆனந்த் மர்டர் ஜார்ஜண்ட் சிபிஐ ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தன்பாத் மாவட்ட நீதிபதி யுத்தம் ஆனந்த், நடந்து சென்ற போது ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்